சென்னை காசிமேட்டில் கடலில் மீன்பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை காசிமேட்டில் கடலில் மீன்பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் சுரேந்தர் உயிரிழந்தார். அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் சுரேந்தரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; களமிறங்குவார்களா சுப்மன் கில், ரிஷப் பண்ட்!

சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு