சென்னை: சென்னை காசிமேட்டில் கடலில் மீன்பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் சுரேந்தர் உயிரிழந்தார். அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் சுரேந்தரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை காசிமேட்டில் கடலில் மீன்பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் சுரேந்தர் உயிரிழந்தார். அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் சுரேந்தரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.