சென்னை ராயபுரத்தில் போலீசாரின் வாகன தணிக்கையின் போது 8 கிலோ கஞ்சா சிக்கியது!!

சென்னை : சென்னை ராயபுரத்தில் போலீசாரின் வாகன தணிக்கையின் போது 8 கிலோ கஞ்சா சிக்கியது. ஆட்டோவில் கஞ்சாவை கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.போலீசாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி ஓடிய சுரேஷ், ரஞ்சித்துக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்.

Related posts

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்