சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலர் சிவ தாஸ்மீனா

சென்னை: சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலர் சிவ தாஸ்மீனா ஆய்வு செய்தார். பருவமழைக்கு முன்னதாக அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு சிவ் தாஸ்மீனா உத்தரவிட்டுள்ளார். மேலும் முகலிவாக்கம், போரூர், மடிப்பாக்கத்தில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை சிவ் தாஸ் மீனா ஆய்வு செய்தார். போக்குவரத்துக்கு இடையூறின்றி பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு, சிவ் தாஸ்மீனா அறிவுத்தியுள்ளார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது