சென்னை மாநகரில் மீதம் உள்ள 40% மழைநீர் வடிகால் பணிகள் ஆகஸ்ட் இறுதிக்குள் நிறைவு பெறும்: ஷிவ்தாஸ் மீனா

சென்னை : சென்னை மாநகரில் மீதம் உள்ள 40% மழைநீர் வடிகால் பணிகள் ஆகஸ்ட் இறுதிக்குள் நிறைவு பெறும் என்று தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,”568 கிலோ மீட்டர் நீள மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி விரைவில் நிறைவு பெறும். திடீர் மழை பெய்தாலும் தயார் நிலையில் இருக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கூட்டம் சேராததால் மறுக்கா மறுக்கா சுற்றுப்பயணத்துக்கு திட்டமிடும் சின்ன மம்மி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி