சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 3 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்

சென்னை; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 3 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றுடன் கனமழை பெய்வதால் 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் சுமார் அரைமணி நேரமாக வானில் வட்டமடித்தபடி உள்ளன. திருச்சி, கொச்சி, மைசூருவில் இருந்து சென்னை வந்த 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் உள்ளதால் பெங்களூருவுக்கு திருப்பிவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்