சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஓட்டலில் லிப்டில் சிக்கி தூய்மை பணியாளர் பலி

சென்னை: சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஓட்டலில் லிப்டில் சிக்கி தூய்மை பணியாளர் பலியாகினார். லிப்டில் சிக்கி உயிரிழந்த அபிஷேக் என்பவரின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்ல.. நேரடியாக கடவுளுடன் உரையாற்றுபவர் மோடி: சிவப்பெருமான் படத்தைக் காட்டி ராகுல் காந்தி பேச்சு

ஒட்டுமொத்த இந்துக்களுக்கு பாஜக பிரதிநிதி அல்ல – ராகுல்காந்தி

சிவபெருமான் படத்தைக் காண்பித்து மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு