சென்னை: தியாகராயர் நகர், பாண்டி பஜார் பகுதிகளில் உள்ள 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சுமார் ரூ.1.5 கோடி சொத்துவரி செலுத்தாததால் 43 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: தியாகராயர் நகர், பாண்டி பஜார் பகுதிகளில் உள்ள 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சுமார் ரூ.1.5 கோடி சொத்துவரி செலுத்தாததால் 43 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.