சென்னையில் சொத்துவரி செலுத்தாத 43 கடைகளுக்கு சீல்

சென்னை: தியாகராயர் நகர், பாண்டி பஜார் பகுதிகளில் உள்ள 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சுமார் ரூ.1.5 கோடி சொத்துவரி செலுத்தாததால் 43 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு