சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10.5 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. என்.எஸ்.சி. போஸ் சாலை-வால்டாக்ஸ் சாலை சந்திப்பு அருகே சென்ற ஆட்டோவை தடுத்து சோதனை மேற்கொண்டபோது ரூ.10.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது