சென்னை பூந்தமல்லி அருகே குடியிருப்பில் மழைநீர் தேக்கம்; மக்கள் அவதி..!!

சென்னை: சென்னை பூந்தமல்லி நகராட்சி பாபாபி தகா பகுதியில் மழை நீருடன் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது