சென்னை யானை கவுனி காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டரிடம் கோகைன் போதை பொருள் பறிமுதல்..!!

சென்னை: சென்னை யானை கவுனி காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அரவிந்திடம் கோகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. யானைகவுனி காவல் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அரவிந்த் கைது செய்யப்பட்டார். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு

மின்சார வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24X7 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு