சென்னை பெரியமேடு நீச்சல் குளத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை

சென்னை: சென்னை பெரியமேடு நீச்சல் குளத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பெரியமேடு நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது சிறுவன் இறந்த சம்பவத்தை தொடர்ந்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்