சென்னை பேசின்பிரிட்ஜ் சுந்தரபுரத்தில் வாகன நிறுத்தத்தில் தகராறு; 10 பைக்குகள் சேதம்..!!

சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ் சுந்தரபுரத்தில் வாகன நிறுத்தத்தில் தகராறு ஏற்பட்டது. தகராறின்போது 10 இருசக்கர வாகனங்களை கும்பல் அடித்து நொறுக்கியது. இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிய கும்பலுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது