சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ் சுந்தரபுரத்தில் வாகன நிறுத்தத்தில் தகராறு ஏற்பட்டது. தகராறின்போது 10 இருசக்கர வாகனங்களை கும்பல் அடித்து நொறுக்கியது. இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிய கும்பலுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.
சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ் சுந்தரபுரத்தில் வாகன நிறுத்தத்தில் தகராறு ஏற்பட்டது. தகராறின்போது 10 இருசக்கர வாகனங்களை கும்பல் அடித்து நொறுக்கியது. இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிய கும்பலுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.