சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னை: சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இயங்கும் வந்தே பாரத் ரயில் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 Dக்கு வந்தே பாரத் திறப்பு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா