சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார்

சென்னை: சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார். சந்தீப் ராய் ராத்தோர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண், சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் ராய் ராத்தோர் காவலர் பயிற்சி கல்லூரியின் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்