சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக, பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மின் கோபுரங்களை அகற்ற அனுமதி தர தமிழ்நாடு வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிக்காக சதுப்பு நிலத்தில் தூண்கள் அமைக்கவும் அனுமதி தர ஐகோர்ட் ஆணையிட்டது.
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக, பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மின் கோபுரங்களை அகற்ற அனுமதி தர தமிழ்நாடு வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிக்காக சதுப்பு நிலத்தில் தூண்கள் அமைக்கவும் அனுமதி தர ஐகோர்ட் ஆணையிட்டது.