சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக, பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மின் கோபுரங்களை அகற்ற அனுமதி தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக, பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மின் கோபுரங்களை அகற்ற அனுமதி தர தமிழ்நாடு வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிக்காக சதுப்பு நிலத்தில் தூண்கள் அமைக்கவும் அனுமதி தர ஐகோர்ட் ஆணையிட்டது.

Related posts

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக உயர்வு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது!

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு