சென்னை மெரினாவில் உள்ள நீச்சல் குளத்தை மாநகராட்சியே பராமரிக்கும்: மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன்

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள நீச்சல் குளத்தை மாநகராட்சியே பராமரிக்கும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். கூடுதல் மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை