சென்னையில் சிமென்ட் கலவை லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலி..!!

சென்னை: சென்னை மேடவாக்கம் பாலத்தில் சிமென்ட் கலவை லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலியாகினார். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுந்தர் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.

Related posts

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது