சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் தொடர்பாக முடிவு எடுக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் தொடர்பாக முடிவு எடுக்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மக்கள் கருத்து கேட்ட பிறகு தான் கோயம்பேடு பேருந்து நிலையம் எந்த திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என முடிவு எடுக்கப்படும் என சென்னை கோயம்பேடு காய்கறி சிறப்பு சந்தையில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார்.

Related posts

டிரான்ஸ்பார்மரில் தூக்குப்போட்டு மின்வாரிய அதிகாரி தற்கொலை

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து 2 பேர் உயிரிழப்பு

அரசு பஸ் கார் மீது மோதி 2 பேர் பலி