சென்னை அடுத்த கோவளத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் கழுத்தை நெரித்துக் கொலை

சென்னை: சென்னை அடுத்த கோவளத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ருப்மா பர்மன் (23) என்பவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறில் மனைவி ருப்மா பர்மனை கொலை செய்த கணவர் தீபங்கர் சர்க்கார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

வருகிற 21ம் தேதி நெட் மறுதேர்வு: என்.டி.ஏ அறிவிப்பு

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஒன்றிய அரசு தகவல் கொரோனா மருந்துகளுக்கு ரூ.36,397 கோடி செலவு