Latest செய்திகள் தமிழகம் சென்னை அடுத்த கோவளத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் கழுத்தை நெரித்துக் கொலை MahaprabhuJuly 12, 2024, 10:01 am038 views சென்னை: சென்னை அடுத்த கோவளத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ருப்மா பர்மன் (23) என்பவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறில் மனைவி ருப்மா பர்மனை கொலை செய்த கணவர் தீபங்கர் சர்க்கார் கைது செய்யப்பட்டுள்ளார்.