சென்னை கே.கே.நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை கே.கே.நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. கணேஷ் என்ற பெயர் கொண்ட 2 இளைஞர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.

Related posts

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்