சென்னையில் ஐ.பி.எல். போட்டி; ஏப்.25ல் டிக்கெட் விற்பனை..!!

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் காலை 10.40 மணிக்கு தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்.28-ல் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் பலப்பரீட்சை நடத்துகிறது.

Related posts

கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா

குவாலியரில் நாளை வங்கதேசத்துடன் முதல் டி20 போட்டி: இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக்சர்மா-சஞ்சுசாம்சன் களமிறங்க வாய்ப்பு

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு