சென்னையில் ஐடி ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த 60 சவரன் நகை பறிமுதல்..!!

சென்னை: சென்னையில் ஐடி ஊழியர் நாச்சியம்மாள் என்பவர் வீட்டில் கொள்ளையடித்த 60 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து இம்ரான் கான் என்பவரை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா