சென்னை அபிராமபுரத்தில் ஐகோர்ட் நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை..!!

சென்னை: சென்னை அபிராமபுரத்தில் ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு மகள் ரியா குமரேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துகொண்ட ரியா உடலை போலிசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கல்லூரி மாணவிகளுக்கான வினாடி வினா போட்டி

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு காஞ்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

உத்திரமேரூரில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் 2 அங்கன்வாடி மையங்கள்: எம்எல்ஏ சுந்தர் அடிக்கல் நாட்டினார்