சென்னையில் 667 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

சென்னை: சவுகார்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 667கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் உள்ளாடையில் மறைத்து எடுத்து சென்ற ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது