சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த FIA அனுமதி!

சென்னை: சென்னை தீவுத்திடலில் 2027 ஆம் ஆண்டு வரை F4 கார் பந்தயம் நடத்த எப்.ஐ.ஏ. அனுமதி அளித்தது. பந்தயம் இரவு 7 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்களை ஓடுதளத்தில் இயக்கி வீரர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!

MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 58.19 சதவீத வாக்குகள் பதிவாகின