சென்னையில் நண்பரின் கடைக்கு பலகை நடும் பணியின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி..!!

சென்னை: சென்னை நெமிலிச்சேரியில் நண்பரின் கடைக்கு பலகை நடும் பணியின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலியானார். வீடுகளுக்கு செல்லும் மின்சார கம்பி மீது பெயர் பலகை மோதியதில் மின்சாரம் தாக்கி ரூபேஷ் (23) உயிரிழந்தார். மின்சாரம் தாக்கிய விபத்தில் தினேஷ்குமார் என்பவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

Related posts

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி