சென்னையில் 2-ம் கட்டமாக கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: சென்னையில் 2-ம் கட்டமாக கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கணினிமயமாக்கப்பட்ட சிப்பம், சரக்கு அனுப்புதல் சேவை அறிமுகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

துணை கமிஷனர் அரவிந்த் மாற்றம் சென்னை உளவுத்துறை இணை கமிஷனராக தர்மராஜ் நியமனம்

தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடக்கம்: மீதமுள்ள இடங்களை நிரப்ப 3 நாட்கள் அவகாசம்

தமிழகத்தில் 6 பொதுத்துறை வங்கிகளில் 665 எழுத்தர் பணியிடங்களுக்கு 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவிப்பு