சென்னை: சென்னை அடுத்த ஆவடியில் மின்பழுதை சரி செய்ய ஏணியில் ஏறியபோது தவறி விழுந்து ஊழியர் உயிரிழந்தார். ஏணியில் ஏறியபோது தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை: சென்னை அடுத்த ஆவடியில் மின்பழுதை சரி செய்ய ஏணியில் ஏறியபோது தவறி விழுந்து ஊழியர் உயிரிழந்தார். ஏணியில் ஏறியபோது தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.