சென்னை அடுத்த ஆவடியில் மின்பழுதை சரி செய்ய ஏணியில் ஏறியபோது தவறி விழுந்து ஊழியர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை அடுத்த ஆவடியில் மின்பழுதை சரி செய்ய ஏணியில் ஏறியபோது தவறி விழுந்து ஊழியர் உயிரிழந்தார். ஏணியில் ஏறியபோது தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related posts

புதிய விண்வெளி கொள்கையை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் புதிய குற்றவியல் சட்டத்தின்படி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு