சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே

சென்னை : சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 11,12,13,14,18,19,20,21 ஆகிய நாட்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்றும் மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஜூலை 11,12,13, 14,18,19,20,21 ஆகிய நாட்கள் வந்தே பாரத்-ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலை தவிர்க்க எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாரத்துக்கு 4 நாட்கள் வந்தே பாரத் ரயில் இயக்கம் செய்யப்படுகிறது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது