சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்: ரயில்வே துறை அறிவிப்பு

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தாம்பரத்தில் நின்று செல்லும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தொடர்ந்து நின்று செல்லும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியது ஆஸ்திரேலியா

அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர், சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர் : ராகுலின் பேச்சால் கடுப்பான மோடி!!

உதகையில் கோடை சீசன் நிறைவடைந்ததை அடுத்து சினிமா படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.!!