சென்னை எழும்பூரில் கூடுதல் நீதிமன்றங்களுக்கான கட்டடத்தை திறந்து வைத்தார் ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா..!!

சென்னை: சென்னை எழும்பூரில் கூடுதல் நீதிமன்றங்களுக்கான கட்டடத்தை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தார். எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் நீதிமன்றங்கள் கட்டப்பட்டுள்ளன. காசோலை மோசடி வழக்குகளுக்கான 2 கூடுதல் நீதிமன்றங்கள் உள்பட 5 நீதிமன்ற கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

Related posts

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி-ரோஸ் அவெள்யூ நீதிமன்றம் ஆணை

அரசின் திட்டங்கள், கட்டுமானங்களுக்கு அரசியல் தலைவர்கள் பெயரை வைக்க தடை கோரிய மனு தள்ளுபடி!!