சென்னை- துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை : சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வெடிகுண்டு மிரட்டலையடுத்து விமான ஓடு தளத்தில் பயணிகளின் உடைமை இறக்கப்பட்டது.

Related posts

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா பெண்கள் 2 பேர் கைது

அகழாய்வில் ராஜராஜ சோழன் காலச் செம்பு நாணயம் கண்டெடுப்பு

தமிழ்நாட்டில் 99% காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு, பதிவுகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன: தமிழ்நாடு அரசு