இந்நிலையில் ஜி-20 மாநாட்டை முன்னிட்டு 18ம் தேதி (இன்று) முதல் 22ம் தேதி வரை 5 நாட்களுக்கு சென்னையில் டிரோன்கள் பறக்க காவல் துறை தடைவிதித்துள்ளது. மேலும், ஜி-20 பிரதிநிதிகள் செல்லக்கூடிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஜி-20 மாநாட்டை முன்னிட்டு 18ம் தேதி (இன்று) முதல் 22ம் தேதி வரை 5 நாட்களுக்கு சென்னையில் டிரோன்கள் பறக்க காவல் துறை தடைவிதித்துள்ளது. மேலும், ஜி-20 பிரதிநிதிகள் செல்லக்கூடிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.