சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்டுக்கு 17,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும் நிலையில் அதன் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்துள்ளது. சென்னையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலை நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது