சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி ஆதார் கார்டு மூலம் டிக்கெட் பெற்ற பக்தர் கைது

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் பரிந்துரையினை கர்நாடக அரசு ஏற்க மறுப்பு தெரிவித்த நிலையில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் வரும் 24-ம் தேதி கூடுகிறது