சென்னை அருகே மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

சென்னை: திருவொற்றியூர் பேருந்து நிலையும் அருகே 2 மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கபட்டுள்ளது. பேருந்து கண்ணாடிகளை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போலீசார் கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு