சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிஸ்கோ தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கியது!!

சென்னை : சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிஸ்கோ தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கியது.உற்பத்தி தொடங்குவதை ஒட்டி ஸ்ரீபெரும்புதூர் சிஸ்கோ ஆலையில் விழா நடைபெற்றது. ஃபிளெக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிஸ்கோ நிறுவனம் மின்னணு சாதனங்களை ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் தயாரிக்கிறது.

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!