சென்னையில் 11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை!!

சென்னை : சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 16 வயது சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் அண்ணன் முறை கொண்ட சிறுவன், அவனது நண்பன், டெய்லர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 6 மாதங்களாக தொடர்ந்த இந்த பாலியல் வன்கொடுமை சித்தரவதை, சிறுமியின் சித்தி மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை