சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். டெல்லியில் நாளை பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான நிலுவை நிதியை விடுவிக்கவும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்துகிறார்.

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!