சென்னையில் தலைமை காவலர் மகளுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பு..!!

சென்னை: சென்னையில் தலைமை காவலர் கோதண்டபாணியின் மகளுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் தன் மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலர் புகார் அளித்தார். புகாரை அடுத்து மருத்துவக் கல்வி இயக்குனர் உத்தரவின் பேரில் மருத்துவ வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுமியின் அனைத்து மருத்துவ ஆவணங்களையும் மருத்துவ வல்லுனர் குழு ஆய்வு செய்ய உள்ளது.

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்