சென்னை : தொடர் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (25.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் ஆசிரியர்களுக்குவாக்காளர் பயிற்சி முகாம் இருப்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.