சென்னையில் நேற்று அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் நேற்று அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் பகுதி இந்து முன்னணி தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Related posts

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை