Latest செய்திகள் தமிழகம் சென்னை சென்ட்ரலில் கெட்டுப்போன 1500 கிலோ மட்டன் பறிமுதல் MahaprabhuSeptember 9, 2024, 9:52 am035 views சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து ரயில் மூலம் பார்சலில் கெட்டுப்போன மட்டன் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.