சென்னை புத்தக கண்காட்சியை வரும் டிசம்பரில் நடத்த பபாசி திட்டம்

சென்னை: சென்னை புத்தக கண்காட்சியை வரும் டிசம்பரில் நடத்த தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனை சங்கம் (பபாசி) திட்டம் செய்துள்ளது. டிசம்பர் 15 முதல் ஜனவரி முதல் வாரம் வரை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதிகாரப்பூர்வ முடிவு செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் இறுதி செய்யப்படும் என பபாசி செயலாளர் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 23ம் தேதி கவுன்சலிங் தொடக்கம்

இன்று முதல் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது: மண்டல அதிகாரி விஜயகுமார் தகவல்