சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 371 விளம்பரப் பலகைகள் அகற்றம்

சென்னை: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 371 விளம்பரப் பலகைகள் கட்டுமானத்துடன் முழுவதுமாக அகற்றப்பட்டது. வணிக நிறுவனங்கள் மாநகராட்சி உரிமம் பெறாமல், இடையூறு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பலகை வைத்ததாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் தியாகராயர் நகர், பனகல் பூங்கா, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் அனுமதி பெறாத விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு