சென்னை: சென்னை பெசன்ட் நகர் மாதா கோயில் 50வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெசன்ட் நகரில் அருட்தந்தை ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றினார். சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்தை காண, சாலைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.