சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து தீ பிடித்தது!!

சென்னை : சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து தீ பிடித்தது.செம்பரம்பாக்கம் அருகே ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு இறங்கி உயிர் தப்பினர்.

Related posts

பெண்களை கட்டாயப்படுத்தி துறவறமா? ஈஷா மையத்தில் அதிகாரிகள் விசாரணை: ஐகோர்ட்டில் விரைவில் அறிக்கை தாக்கல்

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: நாளை உண்ணாவிரதம்

நெல் சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியே இருக்காது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை