சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக் திருட்டு..!!

சென்னை: சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக் திருடப்பட்டது. இரும்பு கம்பி ஏற்றிச்சென்ற லாரியை சோதனையிட்டபோது லாரியில் இருந்த 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். காவலர்களை மிரட்டியோர் லாரியை விட்டுவிட்டு பைக்கை திருடிக்கொண்டு தப்பியோடினர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு