சென்னை ஆவடியில் 2-வது திருமணத்தை மறைத்து 3-வது திருமணம் செய்த பாஜக பிரமுகர் மூர்த்தி கைது

சென்னை: சென்னை ஆவடியில் 2-வது திருமணத்தை மறைத்து 3-வது திருமணம் செய்த பாஜக பிரமுகர் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் பாஜக மேற்கு மாவட்ட துணை தலைவர் எஸ்.கே.எஸ். மூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 2019ல் முதல் மனைவி இறந்த நிலையில் தேவிகா என்பவரை மூர்த்தி 2-வதாக திருமணம் செய்துள்ளார். தனக்கு தெரியாமல் 3-வது திருமணம் செய்து ஏமாற்றியதாக 2-வது மனைவி தேவிகா கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

Related posts

முதல் ஐடிஎன்டி தினத்தை முன்னிட்டு 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன: தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தகவல்

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிப்புக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் குடும்பத்தினர் சந்திப்பு

ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் கோவையில் ஆய்வு: மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல்