சென்னை: சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது. சந்திரபாபு நாயுடு கைதை அடுத்து ஏற்பட்ட பதற்றம் சற்று தணிந்துள்ளதால் மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை: சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது. சந்திரபாபு நாயுடு கைதை அடுத்து ஏற்பட்ட பதற்றம் சற்று தணிந்துள்ளதால் மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.